உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் மௌனத்தை கலைக்கிறார் மைத்திரி..!!

உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி தனது மௌனத்தை கலைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மீது குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்யலாம் என பரிந்துரைத்திருந்தது. இந்த நிலையில், யார் மீதுதான் குற்றச்சாட்டுக்கள் இல்லை. என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து நான் கவனம் செலுத்துவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே … Continue reading உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பில் மௌனத்தை கலைக்கிறார் மைத்திரி..!!